Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மூன்றாம் உலகப் போர் இன்று தொடங்கும்: இந்திய ஜோதிடர் கணிப்பு

Footer News Updates

மூன்றாம் உலகப் போர் இன்று தொடங்கும்: இந்திய ஜோதிடர் கணிப்பு

அதேநேரம், இதற்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கும் என இவர் பல முறை கணித்திருந்த போதும் அது நடக்கவில்லை. கடந்த ஜூன் 18-ம் தேதி மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என கணித்தார்.

Read More »
Footer News Updates

`இன்று முதல் இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை தொடங்கலாம்!’- அமெரிக்கா எச்சரிக்கை

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதி ஃபுஆத் ஷுக்ர் இஸ்ரேல் ராணுவத்தால் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. ஆனால், அந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான டோம்

Read More »
Footer News Updates

இரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன?

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 2022 தரவுகளின்படி, கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். “ஒருவேளை போர் வெடித்தால், எண்ணெய்க் கிணறுகளைத்தான் முதலில் குறிவைப்பார்கள் எனச் சொல்கிறார்கள். என் தலை மீது இருக்கும்

Read More »
Footer News Updates

சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை.. மேலும் தொடர வாய்ப்பா?

ChennaI Rain:  சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும், என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பரவலாக மழை: அதன்படி, எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், கிண்டி,

Read More »
Footer News Updates

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சூரல்மலை

Read More »
Footer News Updates

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 7 வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேம்பாடியில் முகாம்களாக செயல்படும்

Read More »
Footer News Updates

ராஜினாமாவை அறிவித்தார் மகாராஷ்டிரா கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி… பின்னணி என்ன?

80 வயதாகும் மூத்த அரசியல்வாதியான கோஷ்யாரி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தனது ராஜினாமா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது விருப்பத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More »
Footer News Updates

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு… இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் சில தவறுகளால் பத்தாயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டிய சூழலும் உண்டாகிவிடும். இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம். இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும்

Read More »
Footer News Updates

பெற்றோர்களே உஷார் ! 20 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்..

திருவனந்தபுரம்: 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 20 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.. இப்படி ஒரு கொடுமை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் பக்கத்து மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர்

Read More »
Footer News Updates

சேகர்பாபு மகள் வயிற்றில் குழந்தையுடன்கண்ணீர் பேட்டி!

நாங்களும், முதல்வர் கவர்னர் ஜனாதிபதி என அனைவருக்கும் புகார் அளித்துவிட்டோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. என் அப்பாவால் என் உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு

Read More »