Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு

Screenshot-668

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 7 வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேம்பாடியில் முகாம்களாக செயல்படும் 10 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனர். 

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp